Page 15 of 30
ஆச்சின்னா“
”அட என்னம்மா நீ ஒண்ணு, நாம என்ன பழைய ஊர்லயா இருக்கோம் பிரச்சனை வர்றதுக்கு, இங்க நமக்கு எந்த பிரச்சனையும் வராதும்மா, இவங்க கிராமத்துக்காரங்க நல்லவங்க”
”ஒருவேளை பிரச்சனை வந்துட்டா“
”நான் இருக்கேன்மா“
”உங்களால அதை சமாளிக்க முடியலைன்னா வேற யார் என்னை பார்த்துக்குவாங்கப்பா” என கேட்க அதற்கு மாணவர்களின் ஒருவன்
”அதான் சுந்தரன் அண்
...
This story is now available on Chillzee KiMo.
...
றார்கள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வள்ளியும் அவளது தோழிகளும் வந்திருந்த பிள்ளைகளைக் கண்டு
”என்னடா பிள்ளைகளா ஓட்டப்பந்தயமா நடத்தறீங்க, இப்படி ஓடி வந்து நிக்கறீங்க” என கேட்க வந்தவர்கள்