Page 30 of 30
”அப்படின்னா எனக்கும் பூசை போடுங்க”
”பெரியவர் சொன்னா செய்றேன்மா, அவர் உத்தரவு இல்லாம நான் செய்தா அவர் திட்டுவாரும்மா” என சொல்ல அவளோ
”சரி நான் தாத்தாகிட்ட போய் அனுமதி வாங்கறேன்” என சொல்லியவள் குமரனிடம்
”கிளம்புண்ணா இதுக்கு மேல நீ இங்க இருக்காத” என அவனை மிரட்டிவிட்டு தன் தோழிகளுடன் இணைந்து கார் ஏறிச் சென்றாள்.
குமரனும் சுந்தரியை விட்டு பிரிய மன
...
This story is now available on Chillzee KiMo.
...