Page 6 of 16
ஒரு படகு குப்புற இருக்க அதன் கீழ் ஒரு காரின் பாதி பாகம் மட்டும் உடைந்தபடி இருக்க அதில் இருந்து ஒரு பிஞ்சு குழந்தையின் கரம் மட்டும் தெரிந்தது அவனுக்கு, உடனே அவசரமாக அங்கு ஓடினான். அந்த குழந்தையின் கரத்தை பிடிக்கவும் அதுவும் அவனை பிடித்துக் கொண்டது
”கை மட்டும் தெரியுது குழந்தை எங்க” என அவனே கேட்டுக் கொண்டு அந்த குழந்தையின் மீதிருந்த காரின் மேல் சீட்டை கஷ்டப்பட்டு நகர
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஏய் எதுக்கு அழற, ச்சு ச்சு சும்மாயிரு” என அவளை அதட்ட குழந்தையோ இன்னும் பலமாக அழவும் கலவரமானான் நந்தன்
”ஏன் இப்படி அழற, எனக்காக கடலம்மா உன்னை இங்க விட்டுட்டு போச்சா பயப்படாத நான்