Page 2 of 5
போன தம்பதிகளை பார்க்கிறது ரொம்ப rare (அரிது)..."
சாந்தி வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை, ஒரு பெருமூச்சு தான் பதிலாக வந்தது.
சில வினாடிகள் தயங்கி விட்டு சாந்தியை நேராக பார்த்த அருணா,
"அக்கா, எப்போவும் பிரச்சனைகளை மனசில வச்சு புழுங்குறதை விட, வெள ... >
எதையோ சொல்ல தொடங்கிய அருணாவை தலை அசைத்து நிறுத்தி விட்டு, சாந்தியே தொடர்ந்துப் பேசினாள்.
"அந்த சுந்தர் தப்பா பேசினது, தப்பா நடந்தது இதெல்லாம் உன்னாலேயே ஓரளவுக்கு ஊகிக்க
This story is now available on Chillzee KiMo.
...