தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 03 - பிந்து வினோத்
நந்தினி அமைதியாக நடக்கவும், சதீஷ் தானே பேச்சை தொடர்ந்தான்.
“நான் இந்த டைம்ல இங்கே என்ன செய்துட்டு இருக்கேன்னு கேட்க மாட்டீங்களா நந்தினி?”
“ஃபிரென்ட்ஸ் யார் கூடயாவது போன் பேசிட்டு இருந்திருப்ப...”
“யெஸ், போன் பேசிட்டு இருந்தேன். என் ஃபேமிலி கூட பேசிட்டு இருந்தேன்... இன்னைக்கு அங்கே வீட்டுல ஒரு ஃபங்க்ஷன் அதனால பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தப்பான்னு ஒரே கூட்டம்... எல்லோர் கிட்டேயும் பேசிட்டு இருந்தேன்...”
அவன் குரலில் இருந்த ஏக்கம் புரிந்து,
“எல்லோரையும் மிஸ் செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு ஆறடி உயர யங் மேன் நான் வரேன்... நீங்க மட்டும்ன்னு சொல்றீங்க???” என்றான்.
“அதென்ன ஆறடியோட நிறுத்திட்ட 2 அங்குலத்தை மறந்துட்ட??? சரியான செல்ஃப் டப்பாவாச்சே நீ...”