Page 7 of 24
”போன வருஷம் ஓனம் பண்டிகையன்னிக்கு ஒரு புடவை கட்டிக்கிட்டு வந்தீங்களே அதை எங்க எடுத்தீங்க” என கேட்கவும் அவள் முகமே சுருங்கிப் போனது.
அவன் தன்னிடம் காதலை பற்றியோ திருமணத்தைப் பற்றியோ கேட்பான் என நினைத்தாள் புடவையை பற்றி கேட்கவும் அலுத்துக் கொண்டாள்
”புடவை பத்திதான் கேட்க வந்தியா”
”ஆமாம் மேம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வரைக் கண்டாலும் முகத்தில் பெரிதாக மாற்றத்தைக் காட்டாமல் அவசரமாக கிளம்பினான்
”எங்க கிளம்பற விக்ரம்”
“கடைக்கு”
”எந்த கடைக்கு”