Page 2 of 9
அந்த பேச்சும், தோரணையுமே அது சுந்தர் என்பதை அவளுக்கு சொன்னது!
அமைதியான முகத்துடன் சுந்தரை நோக்கியவள் பதிலேதும் சொல்லவும் இல்லை!
"எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்...? என்னை பத்தி தெரியனும்னா இதோ இந்த வக்கீலம்மாவையே கேட்டு பாருங்க... நிறைய சொல்லுவாங்க... என்ன ஆனந்தி?" என்று சுந்தர் இளிக்கவும், சாந்தி உண்மையாகவே அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னவள், வெயில் சற்று குறைவாக தெரிந்த மர நிழலின் அடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.
அது வரை சாந்தி ஆனந்தியை எதுவும் கேட்கவில்லை. ஆனந்தியும் வாய் திறக்கவில்லை.