Page 8 of 9
"ஆனந்தி... நடந்து முடிஞ்சதை பத்தி பேசி அழுது எதுவும் ஆக போறதில்லை... தன்னோட உடல் வலிமையால பெண்களை அடிமையாக்க பார்ப்பது ஆண்களிடம் பல நூற்றாண்டாக இருந்து வரும் பழக்கம்... ஆனால் அதனால் அந்த பெண் கெட்டுப் போனவளோ... கற்பிழந்தவளாகவோ முடியாது... மனதால கெட்டுப் போவது தான் தப்பு... உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்லை... அப்போ நீ ஏன் கோர்ட் கேஸுன்னு போகலைன்னு என்னால புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
பின் ஆனந்தி தன்னிலை உணர்ந்து சிறிது வெட்கத்தோடு, முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
"சாரி மேடம்... உங்களை வேற டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..."