Page 32 of 36
“எனக்கு இது எப்பவோ தெரியுமே”
“எப்ப தெரியும்”
”ம் வசிய மருந்தால நீங்க என்னை என்னென்னவோ செய்தீங்களே அப்பவே நான் தெரிஞ்சிக்கிட்டேன்” என சொல்ல அதிர்ச்சியில் சட்டென அவளை பொத்தென கீழே விட்டான் அவளும் தரையில் விழுந்து
”ஆஆஆ அம்மா” என புலம்ப அவனோ
”நான் என்னத்த செஞ்சேன் உன்னை, தப்பா எதுவும் நடக்கலையே” என பயத்துடன் கேட்க அவளோ
”தப்பு நடக்கறதுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அப்பாட்ட போறேன்” என சொல்லிவிட்டு அவள் செல்ல அவனும் புன்னகைத்தபடியே பின்தொடர்ந்து வெளியே சென்றான்.
அங்கு சுகுமாறனோ பயத்தில் இருந்தார் சுந்தரி வரவும் அவளை பிடித்துக் கொண்டு அழுது