Page 10 of 26
ஆனாலும் தனிமை என்பது ஒரு பெரிய கொடிய வியாதி...எவ்வாள்வுதான் தைர்யமானவர்கள்...தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்றாலும் இந்த தனிமை அவர்களின் குணத்தையே முற்றிலும் மாற்றிவிடும்...
அதோடு வேண்டாத எண்ணங்கள் எல்லாம் நியாபகம் வரும். ஐடில் மைன்ட் டெவில் என்பது போல கண்டதையும் யோசித்து மனம் காயப்பட்டுக் கொள்ளும்.
அபிலயாவ்ய்க்கும் அன்று அப்படித்தான் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ மீண்டும் மூன்று வருடங்களுக்கு முன்பாய் சென்று நின்றது...
இதே மாதிரி ஒரு நாள் இரவில், ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு