Page 2 of 28
”அகிலா யார்டா” என கேட்க அவனோ உடனே உஷாராகி பதட்டமாக எழுந்து அமர்ந்து தாயையே திருதிருவென விழித்துப் பார்த்தான்
”அகிலாவா அகிலா யாரு” என அவன் திணறியபடி கேட்டதும்
”நீதானடா இப்ப சொன்ன அகிலா கோபப்படமாட்டாள்ன்னு”
”நானா நான் வந்து நான் அது அம்மா நான் தூக்க கலக்கத்தில இருக்கறப்ப பேசினா எதையாவது சொல்லிடுவேன் சரி சரி நீ போம்மா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
மோ மனதுக்குள்
”நான் ஏன் இப்ப அகிலா பேரை சொன்னேன், தேவையில்லாம மாட்டிக்கிட்டேன் இப்ப என்ன பதில் சொல்றது, ஒண்ணும் புரியலையே ஆண்டவா” என புலம்பியபடியே அவசரமாக குளிக்கச் சென்றான்.