Page 7 of 30
”என்ன நந்தா இப்படி சொல்ற, உன்னை நம்பித்தானே நான் அவளை வளர்த்தேன், அவளும் உன்னை நம்பி இத்தனை வருஷமா காத்திருக்கா, அவளோட நம்பிக்கையை வீணாக்கிடாத நந்தா, ஒரு முறை வந்து அவளைப் பாருப்பா, உனக்கே அவளை பிடிச்சிடும், அவளும் உனக்காகவே உனக்கு பிடிச்ச மாதிரியே வளர்ந்திருக்கா தெரியுமா”
“எனக்கு பிடிச்ச மாதிரியா எப்படி” என நந்தா குழப்பமாக கேட்க வாட்ச்மேன் தா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சொல்லப்போனா அவளுக்குதான் உன்னை பார்க்கனும்னு ஆசையே, நானும் வரேன் நந்தா மாமாவை பார்க்கனும்னு சொன்னா, நான்தான் அவளை விட்டுட்டு உன்னை பார்க்க தனியா வந்தேன், அவசியம் நீ விழாவுக்கு