Chillzee Classics - புயலுக்குப் பின்... - 36 - பிந்து வினோத்
மறுநாள் சாந்தி தனியாகவே வங்கிக்கு சென்றாள்.
பொதுவாக சாந்தி இப்படி வெளியில் வேலையாக செல்லும் போது, அங்கே கம்பெனியின் நிர்வாகத்தை கவனிக்க நம்பகமான ஒருவரின் தேவை இருந்தது. சந்தோஷ் அலுவலகத்தில் இருக்கும் நாட்களில், அருணாவும் சாந்தியுடன் வருவாள். மற்ற நாட்களில் சாந்தியோ, அருணாவோ தனியாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று சந்தோஷ் நிராகரிக்கப் பட்ட இரண்டு ஆர்டர்கள் தொடர்பாக பேச அந்த கம்பெனிகளுக்கு செல்வதால், அருணா, அலுவலகத்தில் இருந்தாள். எனவே சாந்தியே பாங்குக்கு வந்திருந்தாள்.
லோன் பற்றிய முடிவு ஏற்கனவே சாந்திக்கு தெரிந்திருந்ததால், ... >ஆறுமுகமும் சாந்தி முன்பே அறிந்திருந்த முடிவை தான் சொன்னார்.
எனவே அவர் லோன் அப்ளிகேஷன் நிராகரிக்கப் பட்டதாக சொன்னப் போது சாந்தி கோபத்தையோ ஏமாற்றத்தையோ முகத்தில் காட்ட வில்லை.
This story is now available on Chillzee KiMo.
...