(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”தாத்தா என்ன தாத்தா இப்படி பேசறீங்க, நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரியான ஆளு இன்னும் கிடைக்கலை தாத்தா” என சொல்ல உடனே சுந்தரனோ

  

”என்னைக் கேட்டா நான் என்ன சொல்வேன்னு உங்களுக்குத் தெரியாதா தாத்தா என் தோழனைத்தான் நான் கைகாட்டுவேன்” என சொல்ல குமரன் அதிர்ந்து சுந்தரனிடம் வந்து

  

”அண்ணா யாரைச் சொல்றீங்க சின்னப்பனையா வேணாம் அண்ணா” என அலற பாட்டியோ

...
This story is now available on Chillzee KiMo.
...

னா, இவ்ளோ புத்திசாலியாயிட்டாளே இதுக்காகவே அவளுக்கு வாரிசு பட்டம் தரக்கூடாதுண்ணா” என புலம்ப அதற்கு பாட்டியோ

  

”வர வர என்னை யாருமே மதிக்கறதில்லை, அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்களே

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.