(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 10 - சசிரேகா

10) அவனோ அல்லது அவளோ பேசி பேசி தங்கள் மனதை புரிய வைப்பது ஒரு ரகம் பேசாமலே புரிய வைப்பது ஒரு ரகம் இதில் பேசியும் பேசாமலும் முடிந்தவரை கண்களாலேயே தன் மனதை புரிய வைக்கும் அளவு முன்னேறி விட்டால் அது காதலின் பத்தாவது படியாகும்

  

றுநாள் காலை பொழுது அகிலாவிற்கு மகிழ்ச்சியாகவே பிறந்தது. சுறுசுறுப்பாக எழுந்தவள்  குளித்து ரெடியாகி கண்ணாடி முன் வந்து நின்றாள். எந்த உடை அணிவது என்ற மாபெரும் கேள்வி அவளிடம் முளைக்க தன்னிடம் இருந்த அனைத்து உடைகளையும் எடுத்து தன் மீது போர்த்திவிட்டு பார்த்தாள். எதுவுமே அவளுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிறந்துப் பார்த்தாள்.

  

அதில் நேற்று விக்ரமின் தந்தையை ஆஸ்பிட்டலில் சேர்த்தமைக்கு அங்கு தந்த பில் பேப்பர் தன்னிடம் இருப்பதையும் அடுத்த முறை வரும் போது கொண்டு வரும் படியும் நர்ஸ்

3 comments

  • :clap: pesinal thaan pirachinai varum endru ninaithal,ingu pesamale pirachinai varugirathey.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
  • உங்கள் எழுத்தில் புதியதாக ஏதோ முயற்சி செய்து பார்குறீங்க. ஆனா அது இன்னும் workout ஆகலை எழுத்தாளரே. பழைய சசிரேகாவா திரும்ப வாங்க வாங்க. இந்த சினிமா பாணி திரைக்கதை வேண்டாம்.
  • இந்த கதையை புதிதாக வாசிக்க தொடங்குபவர்கள் கதை முழுதாக முடிந்த பிறகு முதல் 2 கடைசி 2 வாசித்தாலே போதும் ஒட்டுமொத்த கதையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அப்டேட்ஸ்களிலும் கதை ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கிறது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.