Page 43 of 62
கொண்டு வந்தார்கள். குடோன் வந்ததும் சுந்தரன் சின்னப்பனுடன் உள்ளே சென்றான்.
கணக்குப்பிள்ளை சொன்னது போல் 10 அடியாட்கள் தயாராக காத்திருந்தார்கள், மெய்யப்பன் ஏற்கனவே சுந்தரனின் புகைபடத்தை கொடுத்திருந்ததால் சுந்தரன் திடீரென அங்கு வரவும் அந்த 10 அடியாட்களும் ஒரு நொடி அதிர்ந்தாலும் பின் அவனை கொல்ல வேண்டும் என தங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற எண்ணி சுந்தரனை தாக
...
This story is now available on Chillzee KiMo.
...
அவற்றை எல்லாம் திக்பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சின்னப்பனின் அடிப்பட்ட கையை வலுவான ஒரு கை வந்து பிடித்தது. சின்னப்பனோ பயந்தபடியே பார்க்க உறுமலுடன் சுந்தரன் அவனை நெருங்க