தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 06 - சசிரேகா
இளமதியோ நந்தா வாங்கித்தந்த கிப்ட்டுக்களை பிரித்துப் பார்த்தாள், ஒன்றில் தங்க நகைகள் இன்னொன்றில் வைர நகைகள் இரண்டுமே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் வைர நகைகளை அவள் இதுவரை அணிந்ததில்லை அதனால் ஆசையாக தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு அந்த வைர நகைகளை ஒவ்வொன்றாக அணிந்துக் கொண்டு கண்ணாடியில் தன்னையே பார்த்தாள்.
அவள் அழகா அல்லது அந்த வைரங்களினால் இவள் அழகா எதுவோ ஒன்று இளமதி இப்போது வைரங்களின் ஒளியில் மின்னிக் கொண்டிருக்க அதை நந்தாவுக்கு காட்ட வேண்டும் தான் எப்படியிருக்கிறோம் என அவனிடம் கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவளும் அறையை விட்டு வெளியேறி
...
This story is now available on Chillzee KiMo.
...
” என ரகு அதிர்ச்சியுடன் கேட்க அப்போதுதான் நந்தா பிரமையில் இருந்து மீண்டபடியே ரகுவரனிடம்
”என்ன கேட்ட” என கேட்க ரகுவோ ஒரு மார்க்கமாக தலையை அசைத்தபடியே இளமதியை பார்த்துக் கொண்டே