தொடர்கதை - காளிங்கன் - 18 - சுபஸ்ரீ
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நமக்குத் தேவையானவை நம் அருகிலேயே இருக்கும். ஆனால் அவற்றை சில தருணங்களில் உணர இயலாது.
இங்கும் மேட்டில்டா, பவித்ரா மற்றும் பிரணவ் ஒரே இடத்தில் இருந்தும் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கவில்லை.
முதல் மாடியில் இருந்தது உணவகம். பார்க்க அழகான கண்ணாடி மாளிகையைப் போல காட்சியளித்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு உள்ளே எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து வெளியே நடப்பவற்றைக் காணலாம்.
அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மிக அழகான காட்சிகள் தெரியும். உணவகத்திற்கு எதிரே அடர்ந்த மரங்கள் இருந்தன.
கண்ணை உறுத்தாத வெளிச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதி “எனக்கு நூடுல்ஸ் வேணும்” என நூடுல்ஸ்ற்கு பிள்ளையார் சுழி போட்டான்.
இதைக் கேட்ட பிரணவிற்கு தன் காதலுக்கு ஜான் சைசில் ஒரு வில்லனா? என பீதி எழுந்தது.