Page 6 of 10
“நம்பிக்கை இல்லையா? என்னக் கேட்டாலும் நடத்திக் கொடுப்பார். தெரியுமா?” என்றாள்.
“நான் கேட்டாலுமா?” பிரணவ் கேட்க
“நிச்சயமா . . . ஆனா பக்தியும் நம்பிக்கையும் இருக்கணும்” என்றாள் கண்டிப்பான குரலில்.
இருகை கூப்பி கண்மூடி பிரணவ் “காளிங்கன் சாமி . . . எனக்கும் பொன்னிக்கும் சீக்கிரமா கல்யாணம் ஆகணும். அவ மனசுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பொன்னியிடம் சொன்னதும் அழுதேவிட்டாள்.
”ஏ பொன்னி எதுக்கு அழற? ” என உரிமையோடு மிரட்டி அவள் கண்ணீரை துடைத்தான்.
பொன்னி இரண்டொரு நொடிகளில் தன்னிலைக்கு வந்தாள்.