(Reading time: 9 - 17 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 46 - பிந்து வினோத்

னந்திக்காக கோர்ட் வளாகத்திலேயே ஒரு ஓரமாக காத்திருந்தாள் சாந்தி. அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் சீக்கிரமே ஆனந்தி அங்கே வந்தாள்.

  

சாந்தியின் முகத்தில் ஆனந்தியால் எந்த பெரிய உணர்வையும் காண முடியவில்லை. எப்போதும் போல சின்ன புன்னகையுடன் நின்றிருந்தாள் சாந்தி.

  

எதையுமே ஈசியாக எடுத்துக் கொள்ளும் சாந்தியை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஆனந்தி,

  

“பரவாயில்லை மேடம், ஜட்ஜ் நல்ல தீர்ப்பு கொடுத்துட்டார். ஆனால் இதோடு முடியாது மேடம். சுந்தர் இன்னும் சுப்ரீம் கோர்ட் போகலாம், அப்பீல் செய்யலாம்..." என நடைமுறையை சா

...
This story is now available on Chillzee KiMo.
...

லாமே..."

  

“அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு மேடம்... நீங்க தைரியமா சுந்தருக்கு எதிரா பேசினீங்க. உங்களுக்கு வக்கீலா இருந்துட்டு நான் வாயை திறக்கவே இல்லையே... இப்படி தவறை தட்டிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.