Page 5 of 7
“வணக்கம்மா...” என்றாள் சாந்தி.
“வணக்கம்...” என்றபடி மங்கிய கண்களால் சாந்தியை அளவெடுப்பது போல் பார்த்தவர்,
“இத்தனை வருஷத்தில் இப்போது தான் முதல் முறை சுகந்தியோ, வாசுவோ இல்லாம வேற புதுசா ஒருவர் வருவது...” என்றார்.
எப்போதும் போல ‘அவருக்கு வேலை அதிகம்’ என்று சுந்தருக்காக சாக்கு சொல்லாமல் சாந்தியை பார்த்த படி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுக்க வேண்டாம்னு மேலோட்டமா சொல்றேன்.. தயவு செய்து சுகந்தியோட முடிவை ஏத்துக்கோங்கம்மா...”
சாந்தி சொன்னதை அமைதியாக கேட்டவர், மகளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார்.