(Reading time: 9 - 17 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

கேட்காமல் மௌனமா இருக்கும் போது வேற என்ன நடக்கும்???”

  

“ம்ம்ம்...” என்று ஆனந்தி சொன்னதை ஆமோதித்தாலும், சாந்தி யோசனையுடன் தொடர்ந்துப் பேசினாள்...

  

“ஒரு விதத்தில் பார்த்தால், நம்ம இரண்டுப் பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆனந்தி. நானும் யார் கிட்டேயும் சொல்லாம தான் இருந்தேன். அரவிந்த் கிட்ட கூட சரியா சொல்லலை... ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

முயற்சி செய்திருக்கா... அவ இன்னும் உயிரோட இருக்குறதே பெரிய அதிசயம் தான்... வெளில இருந்து பார்க்கும் போது நமக்கு இதெல்லாம் தெரியலை... அவளும் சுந்தரால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் தான்...”

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.