Page 10 of 10
பவித்ராவிடம் “ தப்பிக்க முயற்சி செய்யாத . . என் வார்த்தையை மீறினா . . . இவளை கொன்னுடுவேன்” என்றாள் குரூரமாக மேட்டில்டா.
பொன்னியை தன்னோடு இணைத்துக் கொண்டு நடந்தாள் மேட்டில்டா. பொன்னி தாவணியில் துப்பாக்கியை மறைத்து அவள் முதுகுக்கு குறி வைத்தாள்.
பார்பவர்களுக்கு இருபெண்கள் தோள் மீது கைப்போட்டு நடப்பதைப் போல தோற்றம் அளித்தது. ப
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>