Page 5 of 10
எதிர்திசையில் அடர்ந்த மரங்கள்தான் இருந்தன. ரோட்டை கடந்தவுடன் முன்னிருந்த மரத்தை பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டாள். அங்கே காளிங்கன் உருவம் பொதித்த ஒரு நடுகல் கீழே நட்டிருந்தது.
அங்கு வந்து நின்ற பிரணவிற்கு அதை கண்டு ஒரு பக்கம் கோபம் வந்தது. மனதின் ஓரத்தில் சைனாகாரன் தப்பினான் எனவும் நினைத்து சிரித்துக் கொண்டான்.
அவர்கள் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
டி
அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டது அவளுக்கு என்னவோ போலிருந்தது.
“காளிங்கனுக்கு சக்தி அதிகம்” என்றாள்.
“ போலாமா?” என்றான் சலிப்புடன்