Page 2 of 10
அருகில் இருந்த கேபினில் இருந்த கார்த்திகா, எட்டிப் பார்த்தாள்.
“ஏதாவது ஹெல்ப் வேணுமா சாந்தி?”
“இல்லை கார்த்திகா, தேங்க்ஸ்...”
அதற்கு மேல் அரவிந்த அங்கே நிற்கவில்லை. அவனுக்கு கோபம் என்பதை காட்டும் வண்ணம் வேகமாக நடந்து வெளியே சென்றான்.
சாந்திக்கு வருத்தமாக தான் இருந்தது. அவளுடைய மனநிலை அவளுக்கு புரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
இறங்கியபோது மழை தூரல் போட்டுக் கொண்டிருந்தது. பத்து நிமிட நடை தானே நடந்து விடலாம் என்று முடிவு செய்து இருவரும் நடக்க தொடங்கவும், மழை சற்றே உரத்து பெய்ய தொடங்கியது. மழையில் இருவரும் கிட்டத்தட்ட