Page 4 of 10
அவர்களிடம் அட்ரஸ் கேட்காமலே ஹாஸ்டல் இருந்த பக்கம் காரை செலுத்தியவன்,
“தினமும் இந்த கேங் தொல்லை செய்றாங்களா?” என்று வினவினான்.
“அங்கேயே நின்னு அவங்களை ஒரு நாலு கேள்வி கேட்டிருந்தா பரவாயில்லை. இப்படி எஸ்கேப் ஆகி வந்து அப்புறம் ஏன் இந்த கேள்வி எல்லாம்?”
நக்கலான சங்கீதாவின் கேள்வியை கேட்டு அரவிந்திற்கு கோபம் வருமோ என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
>“அரவிந்த் வருவார்னு தான் பஸ்ஸில் வரும் போது தேடிட்டே வந்தீயா?” என சாந்தியை பார்த்துக் கேட்டாள் சங்கீதா.
இப்போது ஏன் இந்த கேள்வி என்றும் கேட்காமல், பதிலும் சொல்லாமல் அமைதியாக