(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

“அதை பற்றி நான் இப்போது கவலை படவில்லை, ஆனால் நீ தான் அரவிந்திடம் அதை என்னிடம் சொல்ல சொன்னாயாமே?”

  

“ஆமாம், மதர் எப்போதும் உண்மையை சொல்லனும்னு சொல்லி இருக்காங்க... பொய் சொல்லி வாழக்கையை ஆரம்பித்து விட்டு ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை... உங்க ஃபேமிலிக்கு என்னை போல் பேக்க்ரவுண்ட் இருக்கும் ஒருத்தி சரி பட்டு வருமான்னு எனக்கு தெரியல

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்யாணத்திற்கு பின், நீ எனக்கு மருமகள் நான் உனக்கு மாமியார், என்னை அத்தைன்னு கூப்பிட்டால் போதும்...”

  

முகத்தில் அடித்தது போன்ற பேச்சில் மனம் வருந்திய போதும், வெளியில் காட்டாது,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.