Page 26 of 26
அதைக்கண்டும் அவனுக்கு கோபம் வரவில்லை மாறாக புன்னகை புரிந்தான், அகிலாவோ சட்டென எழுந்து வீட்டை விட்டு வெளியேறி செல்ல முயல அவனோ உடனே அவளின் கையை பிடித்து நிப்பாட்டினான். அவளோ அவனது கையை உதற அவன் விட்டப்பாடில்லை இறுக்கமாக பற்றியிருந்தான் அதில் அவளுக்கு வலி வர ஆஆ என முனக அப்போதும் அவன் விடவில்லை.
விக்ரமனின் தாய் தந்தைக்கு அவன் செய்யும் செயலைக் கண்டு அதிர்ச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
an style="text-decoration: underline;">Go to Kathalikka neramillai kathalippar yaarumillai story main page