(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சே சே இல்லை தாத்தா மேல மரியாதை இருக்கு, பயம் கிடையாது”

  

”அப்ப பாட்டி“

  

”பாட்டி மேல பாசம்தான் இருக்கு அவனுக்கு வேற சொல்லு”

  

“மலரு” என்றான் குமரன்

  

”மலரா? இருக்கும் இருக்கும் மலரை பார்த்தாலே நான் பயப்படறேன், சாவுக்கு அஞ்சாதவள், அவள்ட்ட உஷாரா இருக்கனும் சுந்தரனும் சரி நானும் சரி அவள்கிட்ட இருந்து தப்பிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”சரி நானும் இருக்கேன்“

  

”இல்லை நீ வேற என் முறைப்பொண்ணு பத்தி பேசி அவளை நினைக்க வைச்சிட்ட, அவள் நினைப்பா இருக்கு ஒரு எட்டு அவளை போய் பார்த்துட்டு வரேன்” என குமரன் சொல்ல

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.