Page 52 of 70
சென்றவர்
”இப்ப என்ன அஞ்சப்பா உன் பிரச்சனை”
”என் மருமகனை அடிச்சவள் இந்த ஊர்லயே இருக்க கூடாது“
”சரி அப்ப பிரச்சனை பெரிசாயிடுச்சி பஞ்சாயத்து வைச்சிடலாமா என்ன இதனால பல பேர் மாட்டுவாங்க, அதுல உன் நண்பனும் இருப்பான் பரவாயில்லையா அஞ்சப்பா”
”யாரா இருந்தா எனக்கு என்ன? என் மருமகனோட மானம்தான் முக்கியம்” என்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி ஆதாரம் இருக்கா”
”ஆதாரம் இருக்கு இதை நேர்ல பார்த்த சாட்சிகள் இருக்குங்கய்யா”
”எங்க அவங்களை கூட்டிட்டு வாங்க” என சொல்ல அஞ்சப்பன் தன் வேலையாட்களிடம்