Page 2 of 7
மூன்றாம் மனிதராக பார்க்கும் போது இது என்ன என்று நமக்கு வியப்பும் கோபமும் தோன்றினாலும் கூட, நம் மனதிற்கு பிடித்தவர்களிடம் நாமும் அதையே தான் செய்கிறோம்...
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது!
கையை யாரோ தொடும் உணர்வில் சிந்தனையில் இருந்து விடுபட்டு, அரவிந்தின் மீதிருந்த பார்வையை விலக்கி அவசரமாக திரும்பிய ... >
“சாப்பிட்டுட்டு கிளம்பலாம் சாந்தி... நான் போய் டேபிள் அரேஞ் செய்து வைக்கிறேன். அனு அஞ்சு நிமிஷம் கழிச்சு எல்லோரையும் அழைச்சிட்டு வா...” என்றபடி எழுந்து சென்றார் கிரிஜா.
This story is now available on Chillzee KiMo.
...