Page 5 of 7
எல்லாத்தையும் விட்ற சொல்ற?”
அரவிந்தின் கேள்வி, சாந்திக்கு அவனின் மனம் போகும் போக்கை எடுத்துச் சொன்னது... இப்போது அவளுக்கும் கோபம் பொங்கியது...
"உங்களை எல்லாம் திருத்தவே முடியாது... எப்படியாவது போங்க... ச்சே...” என்றாள் அலுப்பும், வெறுப்புமாக!
சற்று முன் வரை அவள் மனதில் இருந்த அந
...
This story is now available on Chillzee KiMo.
...
விசாரித்தான்.
“ம்ம்ம்...”
“யார் மேல உனக்கு கோபம்?”
“எனக்கு கோபம் எல்லாம் இல்லை... தலை வலிக்குது!”