Page 21 of 67
”நீ வர்ற வரைக்கும் எல்லாரையும் காத்திருக்கச் சொல்லவா” என இருபொருள்பட பேசி வைக்க அவரின் எண்ணத்தை புரிந்துக் கொண்ட சுந்தரனோ மெல்ல புன்னகைத்து
“வேணாம் பாட்டி” என்றான்
”அதுசரி” என அலுத்துக் கொண்டே அமுதரசியிடம்
”அரசி என்ன வேடிக்கை வா வா விருந்து பரிமாறலாம்” என சொல்ல அவரும் சரியென்றார்.
சுந்தர
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அவர்களும் வீட்டிற்குள் செல்ல முயல சுந்தரி கைநீட்டி தடுத்தாள் அதில் அவர்கள் நின்றுவிட சுந்தரனோ
”என்னாச்சி ஏன் தடுக்கற”
”எனக்குப் பிடிக்கலை”