Page 20 of 33
”தாத்தா பசிக்குது” என சொல்ல அது அவரின் காதில் விழவில்லை
கவலையாக இருந்த மனைவியின் தோளை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார். பிள்ளைகளுக்கோ வருத்தமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியது. அவர்களின் பசியை போக்க தாத்தா பாட்டி முனையாமல் தங்கள் மகன் மகள் மருமகன் மருமகளின் இறப்பை நினைத்து கலக்கத்துடன் இருக்க அதைப்பார்த்தபடி வந்த அதே வீட்டில் புதிதாக
...
This story is now available on Chillzee KiMo.
...
றுக்கிவிடப்பட்ட மீசை வெள்ளை நிற வேட்டியும் சிவப்பு நிற சட்டையும் அணிந்து கம்பீரமாக இருந்தான். தந்தை இறந்த பின்பு அவரின் நினைவாக தனது பெயருக்கு பின் தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டான் அன்பு.