Page 47 of 65
”சரிங்க தாத்தா” என சொல்ல அவரும்
”சரி சரி வாங்க சாப்பிடலாம் நேரமாச்சி தூங்கலாம்” என அழைக்க அவர்களும் தாத்தாவுடன் சென்றார்கள்.
வள்ளி சாப்பாடு பரிமாற அனைவரும் சாப்பிட்டு நிம்மதியாக உறங்கினார்கள்.
மறுநாள் பாட்டி தெய்வானைக்கோ சுந்தரியின் நினைப்பாக இருந்தது. ஏனோ அவரின் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி விலகியதும் நிம்மதியாக இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
னை இருப்பதைக் கண்டு சட்டென ஒரு வணக்கம் வைக்க அவரோ அந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு சுந்தரியை பார்த்தார்.
சுந்தரியோ ட்யூசனுக்கு தேவையான பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்,