Page 55 of 65
”அதுக்கென்ன அதுவரைக்கும் காத்திருக்கோம்”
”வேணாம் மாமா தேவையில்லை எனக்கு நீங்க பார்க்கற பொண்ணு வேணாம்” என்றான் சுந்தரன்
”ஏன்பா இப்படி சொல்ற, நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்”
“உண்மையிலயே நீங்க எனக்கு நல்லது செய்றதாயிருந்தா முதல்ல அந்த மலர்கூட சேராதீங்க மாமா, பாவம் சின்னப்பனுக்கு அவள் என்னவெல்லாம் செய்தாள்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளே சென்றான்.
அவன் சென்றதும் அஞ்சப்பனின் முகம் கருத்துவிட்டது, அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார், நேராக மலரிடம் சென்று நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டார்