(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

ஒண்ணுதான் இருக்கு” என்றார் அவளோ அவசரப்பட்டு

  

”எனக்கு எதுவும் வேணாம் தாத்தா” என்றாள் கோபமாக அவளின் கோபத்தைக் கண்டு கலகலவென சிரித்தவர்

  

”சரி நான் ஒரு வாக்கு தரேன் இன்னிக்கி இல்லைன்னாலும் என்னிக்காவது ஒரு நாள் உனக்கு என்கிட்டயிருந்து ஏதாவது தேவைப்படும், அப்ப நீ கேளு நான் தருவேன் அதைத் திருப்பி வாங்க மாட்டேன்”

  

”அட போங்க தா

...
This story is now available on Chillzee KiMo.
...

வாரிசு யார்ன்னு அறிவிக்கிற நேரத்தில எனக்கு சங்கடம் வரக்கூடாதுன்னு பார்க்கிறேன் ஆமா என் வாரிசு மூணு பேர்ல யாருக்கு ஊரை ஆளற தகுதியிருக்குன்னு நீ நினைக்கற” என கேட்க அவளிடம் பதில் இல்லை

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.