Page 45 of 57
அட்டிகை, இப்ப வளையல், நாளைக்கு நீங்களா முடியாது” என்றாள் அவனோ ஒரு நொடி வியந்து
”அடிப்பாவி ஏண்டி இப்படி பேசி வைக்கற, என்னை விட்டுக்கொடுக்கச் சொல்லி நான் எப்ப சொன்னேன் வளையலைதானே கேட்கறேன் கொடுடி”
”முடியாது நான் தரமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக அவனோ
”நான் வேணாமா உனக்கு” என கேட்க அவளோ விக்கித்துப் பார்த்தாள் ஆனாலும் அவளின
...
This story is now available on Chillzee KiMo.
...
க” என சொல்ல அவளோ ஒரு பார்வைதான் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் அந்த பார்வையை கூட தாங்க இயலாமல் துவண்டார்
இதே பார்வைதான் யாரிடமோ பார்த்தது அவள்தான் அவர் விரும்பிய வள்ளியின் பார்வை,