Page 46 of 57
தெய்வானையை தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பின்பு வள்ளி பார்த்த அதே பார்வை, இப்போது சுந்தரி பார்க்கும் போது அந்த பார்வையை காணும் தைரியத்தை இழந்தார் பாட்டியோ
”யாருக்கு வேணும் உங்க நகைங்க நீங்களே வைச்சிக்குங்க இந்தாங்க” என சொல்லி அவசர அவசரமாக தான் அணிந்திருந்த நகைகள் தாலியை தவிர மற்றபடி அனைத்தையும் கழட்டி மற்ற நகைகளில் சேர்த்தவர்
”இதையும் நீங
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தரியின் முகத்தை சுந்தரனுக்கு தூக்கிக் காட்டினார்.
சுந்தரனுக்கும் மனது வலித்தது
”ஆனா பாட்டி தாத்தா அந்த வளையலை விட்டுக்கொடுக்க மாட்டேங்கறாரு, அதுக்கு என்ன