(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

வைத்துவிட்டான், அவ்வளவு நகைகளையும் கண்டு மற்றவர்கள் ஆஆஆவென வியப்பாக பார்க்க சுந்தரியோ அதை இயல்பாகப் பார்த்தாள், அவளுக்கு நகைகள் மேல் ஆசை வரவில்லை மாறாக வளையலை தரக்கூடாது என்று கவனமாக இருந்தாள்.

  

தாத்தாவோ சுந்தரியிடம்

  

”இதப்பாரு சுந்தரி எல்லாமே தங்க வைர நகைகள்தான் இந்த வீட்டு பொக்கிஷமே உன் காலடியில இருக்கு, இதை எடுத்துக்க அந்த வளையலை கொடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் சிரிப்புவந்து

  

”என்னை உன் தோழியா நீ ஏத்துக்கிறியா” என கேட்க அதற்கு மட்டும் வள்ளி சிரிப்பை விடுத்து முடியாது என்பது போல் தலையாட்டிவிட்டு சென்றுவிட சுந்தரிக்கு சோர்வே வந்தது.

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.