(Reading time: 41 - 82 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

மடியில் தூக்கி வைத்துக் கொள்ள அதைக் கண்ட சுசீலா அலறினார்

  

”மருமகனே என்ன செய்ற, அவளே எண்ணெயில மிதக்கறா, நீ வேற தூக்கி வைச்சிக்கிட்டியே, பாரு உன் துணியெல்லாம் எண்ணெய் ஆயிடுச்சி, நீ அவளை முதல்ல இறக்கி விடு”

  

”நீங்க முதல்ல கிண்ணத்தை கொடுங்க அத்தை” என்றான் அதட்டலாக

  

அவனின் இந்த புதிய அதட்டல் முதல் முறையாக கேட்கவும் சுசீலா வி

...
This story is now available on Chillzee KiMo.
...

சுசீலாவிற்கு சிரிப்பே வந்தது, கலகலவென சிரிக்க அதைக்கண்ட அன்புவோ என்னவென சுசீலாவை குழப்பமாக பார்க்க தாயின் சிரிப்பில் அரைகுறை உறக்கத்தில் இருந்த ஆதினி சட்டென கண்விழித்து என்ன நடந்தது என்பது போல

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.