Page 20 of 62
அவளுக்கு கோபமே வந்தது
”நீங்க தரும் போது நான் அமைதியா இருந்தேன்ல நான் கொடுத்தா தடுக்கறீங்க”
”உன் வீடு வரப் போகுது”
”அதுக்கு என்னைக் கேட்டா நீங்க கொடுத்தீங்க, அதே போல நான் தரேன், நீங்க அமைதியா இருங்க” என சொல்லி அவனை நெருங்க அவனோ மறுபடியும் அவளைத் தடுத்தான்
“விளையாடாத சுந்தரி, வீடு வந்துடும் நானே உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்களுக்காக காத்திருந்தார்கள், சின்னப்பன் பாவம் முடிந்தவரை சுகுமாறனிடம் கதைகளைப் பேசி அவரை அமைதியாக்கினான் ஆனால் நேரம் செல்ல செல்ல சுகுமாறன் பயப்பட அவரை சமாளிக்க முடியாமல் திணறினான் சின்னப்பன்,