Page 7 of 37
எடுத்து முடித்து தன் மனைவியிடம் வந்தார். ஆனாலும் சுசீலா மற்றும் அமுதா ஒரு புடவையை கூட தேர்ந்தெடுக்காமல் இருக்க அதைக்கண்டு நொந்துப் போனார் சண்முகம்
”சரியா போச்சி இந்த பொம்பளைங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு, இப்ப வரைக்கும் ஒரு புடவையை செலக்ட் பண்ணலை, பிள்ளைகளே பரவாயில்லை சட்டு புட்டுன்னு துணிகளை எடுத்துட்டாங்க, இவங்களை என்ன செய்றதுன்னு தெரியலையே” என புலம்ப அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன அன்புவிடம்
”அன்பு உனக்கு ஆதினி வேணும்ல“
”ஆமாம் மாமா”
“ஆதினி வேணும்னா அவளோட அம்மாவை நீ நல்லா பார்த்துக்கிட்டா ஆதினியை உனக்கே தந்துடுவா”