Page 7 of 32
“ஹா ஹா ஹா இதற்கான பதிலை நீயே உன்னிடமே கேட்டுக்க...” என்று அவளின் மனஸ் விஷமமாக சிரிக்க, அதை முறைத்தவளின் பார்வை மீண்டும் சங்கரியின் தெய்வீகமான முகத்தில் படிந்தது.
அதே நேரம் அவள் சங்கரியையும், நரசிம்மனையும் ஏமாற்றியது நினைவு வர, தயக்கத்துடன் சங்கரியின் முகம் பார்த்தவள்
“சாரி அத்தை...”
...
This story is now available on Chillzee KiMo.
...
தை? என்மீது கொஞ்சம் கூட கோபம் வரவில்லையா? எத்தனை பேரை முட்டாளாக்கியவள் என்று என் மீது வஞ்சம் வரவில்லையா? “ சந்தேகத்துடன் கேட்டாள் மருமகள்...