Page 10 of 32
ஆரம்பத்தில் நிக்ககூட நேரமில்லாமல் தொழில் அவரை இழுக்க, பம்பரமாக சுற்றிக்கொண்டிருப்பார் அப்பொழுது.
அதனால் சங்கரியின் அருகில் அமர்ந்து ஆர அமர கதை பேசியதில்லை...எப்பொழுதாவது நேரம் கிடைக்கும்பொழுது தன் காதலை மனைவியிடம் காட்ட தவறமாட்டார்.
அப்பொழுது இந்த மாதிரி சகி என்று அழைத்து, காதலுடன் செல்லம் கொஞ்சுவார். ... ன்ன சொல்லிகிட்டிருந்தாங்க....” என்று தன் தந்தையின் அருகில் அமர்ந்து அவரின் தோளில் சாய்ந்து கொண்டு ஆர்வமாக கேட்க, இப்பொழுது சங்கரியின் கெஞ்சல் பார்வை நரசிம்மனிடம் தஞ்சம் புகுந்தது.
This story is now available on Chillzee KiMo.
...