Page 20 of 32
“மகி மா...அவன்தான் கேட்கறானே... எடுத்து வச்சுவிடு. அப்பதான் என் பிரார்த்தனை சீக்கிரம் பழிக்குமாக்கும்...” என்று புன்னகைக்க, விக்ரமன் முகத்திலோ வெற்றிப் புன்னகை.
“எப்படி? நான் சொன்னதை செய்துவிட்டேன்...“ என்று கண் சிமிட்ட, அவளோ தன் உதட்டை சுளித்து அவனுக்கு அழகு காட்டியவள்.
“அத்தை...அது வந்து...
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து இருந்தவன், குனிந்து அவளின் முகத்தோடு தன் முகத்தை வைத்து ஓட்டிக்கொள்ள, அவளின் நெற்றியில் இருந்த குங்குமம் இப்பொழுது