Page 14 of 58
வீட்டோட சேர்த்து எரிச்சிட்டேன், அவங்க கருகி செத்திருப்பாங்க, ஊருக்கு வெளிய நடந்த விசயம்லயா பக்கத்தில காடு இருக்கு நாய் நரி ஏதாவது உடலை இழுத்துக்கிட்டு போயிருக்கும், இல்லைன்னா 3 மாசம் ஆகியும் உன் அப்பனை பத்தின தகவல் வரலையே அதுவே எனக்கு புரிய வைச்சது” என சொல்ல அவளோ கதறினாள் விசும்பினாள்
”ஷ் ஷ் அழக்கூடாது, அழக்கூடாது, என் செல்லம்ல நீ அழுதா என் பிள்ளைக்கு கஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்பின அது எனக்குப் பிடிக்கலை, இந்த விசயத்தை கண்டுபிடிக்கவே எனக்கு பல நாளாயிடுச்சி, தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நான் எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமா, உன்னையும் சுந்தரனையும் சேர்க்க கூடாதுன்னு முடிவு