Page 9 of 58
வருத்திக்கறாங்க, இவள் என்னை வருத்தினா சரி விடுங்க, என்ன செய்றது எனக்கு மலர் மேல எந்தக் கோபமும் இல்லை, அவளை நினைக்கறப்ப பார்க்கறப்பலாம் பாவமாதான் இருக்கு, என்ன அவள் ஒரு முறை என்கிட்ட வந்து உண்மையை சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும், என்ன செய்றது அவள் மெய்யப்பன் மனைவியா வாழனும்னு விதியிருக்கு போல, அதான் நான் அவளைப் பார்க்கலை, சரி நான் சொன்னதை செய்ங்க, கவனமா இருங்க, மலருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
” என்றாள் அமைதியாக அவளின் அமைதியான பேச்சு அவருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.
”எதுக்கு”
”இல்லை நான் கர்ப்பமா இருக்கறேன்ல, அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லனும்னு