(Reading time: 66 - 132 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்ன சொல்ற”

  

“ஆமாம் அவளே அம்மாவாயிட்டா இனி எப்படி நீ அவளை ஏத்துக்குவ”

  

”ஆனா அவளுக்கு அந்த குழந்தையை பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியலையே, கோபத்தில குழந்தையை கலைச்சிட்டா நீ என்ன செய்வ”

  

“எங்கப்பன் இருக்கறவரைக்கும் மலரால அவள் குழந்தையை கலைக்க முடியாது, இதுவரைக்கும் மலர் என் அப்பனை ஏதோ புழுபூச்சி போல பார்த்தா, எப்படியாவது

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் பிரிக்கத்தான் பார்ப்பா, எதுக்கு வம்பு நாம சுந்தரியை பத்திரப்படுத்தலாம் நான் முடிவு பண்ணிட்டேன்”

  

”ஆனா அங்க வள்ளிக்கும் சுந்தரிக்கும் ஆகாதே, ரெண்டு பேரும் எலியும் பூனையுமால

4 comments

  • :clap:nice & cute epi sasi.sorry diwalikku veliya poittom adhanal udane comment pannala.eagerly waiting 4 next epi.
  • வர வர எல்லா எபிசோடுகளும் romance பொங்கி வழிகிறது. இவ்வளவு நாட்களாக மலர் கேரக்டர் மட்டும்தான் விறுவிறுப்பாக புத்திசாலித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது இப்பொழுது அந்த இடத்திற்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்திருக்கிறார். இவர் என்ன கோமாளித்தனம் செய்வார் என்று பார்க்கலாம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.