Page 57 of 57
”தம்பியை பத்தி என்னமா பேசினீங்க”
“நேரம் வரும் போது சொல்றேன்ப்பா” என பலமாக யோசித்தபடியே மறுபடியும் ட்யூசன் எடுக்கலானாள். சுகுமாறனுக்கு சந்தேகம் அதிகளவு வலுபெற்றது ஒரு கட்டத்தில் அவர்
”சுந்தரியும் சுந்தரனும் காதலிக்கறாங்களோ” என நினைத்தார் அந்த நினைப்பை நினைத்து கதிகலங்கிப் போனார் சுகுமாறன்.
...
This story is now available on Chillzee KiMo.
...